/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மின்சார வாரியம் சர்வர் புதுப்பிப்பு பணிமே 9, 10ல் கட்டணம் செலுத்த இயலாது
மின்சார வாரியம் சர்வர் புதுப்பிப்பு பணிமே 9, 10ல் கட்டணம் செலுத்த இயலாது
மின்சார வாரியம் சர்வர் புதுப்பிப்பு பணிமே 9, 10ல் கட்டணம் செலுத்த இயலாது
ADDED : மே 06, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சர்வர் புதுப்பிப்பு பணி நடப்பதால் மே 9, 10 ல் நேரடியாக ஆன்–லைனில் புதிய மின் இணைப்பு, மின்கட்டணம் செலுத்த இயலாது. மின்வாரியத்தில் எல்.டி.,பில்லிங் சர்வர் இணையதளத்தில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் மே 9 (சனிக்கிழமை) காலை 6:00 முதல் மே 10 (ஞாயிற்றுக்கிழமை), இரவு 12:00 மணி வரை ஆப்லைன் மற்றும் ஆன்லைன் ஆகிய இரு முறைகளிலும் பொதுமக்கள் மின்சார கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய மின் இணைப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ள இயலாது என ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.–
