நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி 45. இவருடைய வீட்டருகே உள்ள மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது.
அப்பகுதியினர் அச்சமடைந்ததால் திருவாடானை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் கருப்பையா தலைமையிலான வீரர்கள் சென்று தீப்பந்தம் மூலம் விஷ வண்டுகளை அழித்தனர்.