/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உப்பூர் அருகே மரங்களில் பரவிய தீ
/
உப்பூர் அருகே மரங்களில் பரவிய தீ
ADDED : ஜூலை 23, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: உப்பூர் அனல் மின்நிலையம் அருகே உள்ள சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.அப்பகுதியினர் திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் கருப்பையா தலைமையிலான வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.