sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கிணற்றில் விழுந்த மயிலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

/

கிணற்றில் விழுந்த மயிலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கிணற்றில் விழுந்த மயிலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கிணற்றில் விழுந்த மயிலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்


ADDED : ஆக 01, 2024 04:14 AM

Google News

ADDED : ஆக 01, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி: கடலாடியில் இருந்து எம்.கரிசல்குளம் ரோட்டில் செங்கல் சூளை அருகே தண்ணீர் இல்லாத கிணறு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அந்த கிணற்றில் ஆண் மயில் ஒன்று எதிர்பாராமல் தவறி விழுந்தது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து தலைமையில் வீரர்கள் சென்றனர்.

கிணற்றில் விழுந்து தத்தளித்த ஆண் மயிலை பத்திரமாக உயிருடன் மீட்டு சாயல்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us