sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

/

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்


ADDED : மார் 04, 2025 03:45 AM

Google News

ADDED : மார் 04, 2025 03:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்., 24 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். பிப்., 28 முதல் மார்ச் 2 வரை ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம் நடத்தினர்.

நான்காம் நாளான நேற்று தங்கச்சிமடத்தில் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட் உள்ளிட்ட ஏராளமானோர், மீனவ பெண்கள், கையில் மண்சட்டிகள், தட்டுகளை ஏந்தியபடி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us