sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை


ADDED : ஆக 07, 2024 06:25 AM

Google News

ADDED : ஆக 07, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை ஒன்றியத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் நான்கு செட் சீருடைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டு துவங்கி இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளது.

இருப்பினும இதுவரை திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை.

ஏற்கனவே சீருடை வைத்திருக்கும் மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்கள், நடுநிலை பள்ளியிலிருந்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மாறும் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்காததால் சிக்கலாகியுள்ளது.

ஆசிரியர்கள் கூறுகையில், சீருடை, செருப்பு, வண்ண குச்சி மற்றும் வண்ண பென்சில்கள் இதுவரை வழங்கவில்லை என்றனர்.






      Dinamalar
      Follow us