sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வனத்திற்கு வெளியே பசுமைவிழிப்புணர்வு கருத்தரங்கம்

/

வனத்திற்கு வெளியே பசுமைவிழிப்புணர்வு கருத்தரங்கம்

வனத்திற்கு வெளியே பசுமைவிழிப்புணர்வு கருத்தரங்கம்

வனத்திற்கு வெளியே பசுமைவிழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : மார் 06, 2025 03:12 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் குயவன்குடியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பசுமையை விரிவுபடுத்துதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

மாவட்ட வனஅலுவலர் ேஹமலதா தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் பல்லுயிர் பாதுகாப்பு, பசுமையாக்கல் திட்டத்தில் நகர், கிராமங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுப்பது.

மரக்கன்று நடவு செய்வதன் பலன்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் 250 செம்மரக்கன்றுகள் நட்டனர். வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள், வனப்பணியாளர்கள், மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us