
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை டி.எஸ்.பி., அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
டி.எஸ்.பி. நிரேஷ் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரித்தார். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, தொண்டி, எஸ்.பி.பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டன.