sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காலை இரவு டிபனில் பிளாஸ்டிக் தாள்கள் அதிகளவில் பயன்பாடு

/

காலை இரவு டிபனில் பிளாஸ்டிக் தாள்கள் அதிகளவில் பயன்பாடு

காலை இரவு டிபனில் பிளாஸ்டிக் தாள்கள் அதிகளவில் பயன்பாடு

காலை இரவு டிபனில் பிளாஸ்டிக் தாள்கள் அதிகளவில் பயன்பாடு


ADDED : ஆக 16, 2024 03:57 AM

Google News

ADDED : ஆக 16, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஓட்டல்களில் அதிகளவு பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்துகின்றனர்.

பிளேட்டின் மீது பிளாஸ்டிக் தாளை விரித்து அவற்றின் மீது உணவு பதார்த்தங்களை வைத்து பரிமாறுகின்றனர். இது குறித்து ஓட்டல் உரிமையாளர்களிடம் கேட்டால் இதை வைத்து சமாளித்துக் கொள்ளுங்கள் என கூலாக கூறுகின்றனர்.

வாழை இலைகளை பயன்படுத்துங்கள். அதற்கும் சேர்த்து தானே கட்டணம் வாங்குகிறீர்கள் என வாடிக்கையாளர்கள் கூறினாலும் அதை காதில் வாங்கிக் கொள்ளாத போக்கு தொடர்கிறது.

எனவே உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் தாள்களுக்கு பதில் வாழை இலை பயன்படுத்த உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

---






      Dinamalar
      Follow us