sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உயர்கல்வி வழிகாட்டுதல்பயிற்சி முகாம்

/

உயர்கல்வி வழிகாட்டுதல்பயிற்சி முகாம்

உயர்கல்வி வழிகாட்டுதல்பயிற்சி முகாம்

உயர்கல்வி வழிகாட்டுதல்பயிற்சி முகாம்


ADDED : மே 10, 2024 04:41 AM

Google News

ADDED : மே 10, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில்உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் திருவாடானை அரசு கலைக் கல்லுாரியில் நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பொன்னையா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், முதல்வர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா வரவேற்றார்.

இதில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 'நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில் சார்ந்த கல்வி பயிலும் வகையில் உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள்பயிற்சி அளிக்கப்பட்டது. 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்ராமர், ஊடக ஆவண பாதுகாப்பு அலுவலர் பாஸ்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us