sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பிரிந்து வாழ்ந்த கணவன், மனைவி 2 ஆண்டுக்கு பின் இணைந்தனர்

/

பிரிந்து வாழ்ந்த கணவன், மனைவி 2 ஆண்டுக்கு பின் இணைந்தனர்

பிரிந்து வாழ்ந்த கணவன், மனைவி 2 ஆண்டுக்கு பின் இணைந்தனர்

பிரிந்து வாழ்ந்த கணவன், மனைவி 2 ஆண்டுக்கு பின் இணைந்தனர்


ADDED : மார் 05, 2025 06:13 AM

Google News

ADDED : மார் 05, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த கணவன், மனைவி வட்ட சட்டப்பணிக் குழு முயற்சியால் ஒன்று சேர்ந்தனர். திருவாடானை அருகே மெய்யனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி பாஸ்கர் 39, நெய்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா 31.

இருவருக்கும் 2017ல் திருமணம் நடந்தது. இரு மகன்கள் உள்ளனர். 2023ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில் கணவனோடு சேர்ந்து வாழ சரண்யா விருப்பப்பட்டார்.

இது குறித்து திருவாடானை நீதிமன்றத்தில் உள்ள வட்ட சட்டப் பணி குழுவில் மனு அளித்தார். நீதிபதி மனிஷ்குமார் விசாரணை செய்தார். குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் சேர்ந்து வாழ அறிவுரை வழங்கப்பட்டது.

அதன்படி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ்வதாக விருப்பம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us