sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

/

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை


ADDED : மே 10, 2024 04:41 AM

Google News

ADDED : மே 10, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே மேலவயல் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் 40. இவருக்கு மூன்று ஆண்டுகள் முன்பு கார்த்திகா என்பவருடன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இவர் திருமணத்திற்கு பின் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் பிரச்னையில் ஈடுபட்டதால் மனைவி சில மாதங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த சரவணன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்த புகார் அடிப்படையில், ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us