sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

துாய்மை பணியாளர் பலி

/

துாய்மை பணியாளர் பலி

துாய்மை பணியாளர் பலி

துாய்மை பணியாளர் பலி


ADDED : ஜூலை 18, 2024 04:38 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அண்ணாநகரை சேர்ந்த முருகன் மனைவி முனிஸ்வரி 37. இரு மகள்கள் உள்ளனர். திருவாடானை ஊராட்சியில் துாய்மைப் பணியாளராக வேலை பார்த்தார். நேற்று அதிகாலை திருவாடானை-மங்களக்குடி ரோட்டில் பண்ணவயல் அருகே உள்ள மதுக்கடை அருகில் வாயில் ரத்தம் வந்த நிலையில் முனிஸ்வரி இறந்து கிடந்தார்.

முருகன் புகாரில் திருவாடானை எஸ்.ஐ., கோவிந்தன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us