sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கார்குடியில் குழாய் சேதமடைந்து     பலநாட்களாக வீணாகும்  குடிநீர் 

/

கார்குடியில் குழாய் சேதமடைந்து     பலநாட்களாக வீணாகும்  குடிநீர் 

கார்குடியில் குழாய் சேதமடைந்து     பலநாட்களாக வீணாகும்  குடிநீர் 

கார்குடியில் குழாய் சேதமடைந்து     பலநாட்களாக வீணாகும்  குடிநீர் 


ADDED : ஏப் 15, 2024 12:42 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், - ராமநாதபுரம் அருகே கார்குடி நயினார்கோவில் ரோட்டில் பாலம் வேலையில் சேதமடைந்த குழாய் மாற்றப்படாமல் பல நாட்களாக குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது.

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ராநமாதபுரம் அருகே ரூ.48 கோடியில் கிழக்குகடற்கரை சாலை சந்திப்பு இடையர் வலசை அருகே நயினார்கோவில் ரோடு துவங்கும் இடத்திலிருந்து 2 கி.மீ., அப்பால் புதிதாக ரோடு அமைத்தல், காவனுார், தொருவளூர் பகுதியில் இரண்டு ஆற்றுப்பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

இதில் குழாய் சேதமடைந்து பல நாட்களாக காவிரி குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக குழாயை மாற்றி குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us