sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின விழா

/

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின விழா

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின விழா

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின விழா


ADDED : மார் 14, 2025 07:02 AM

Google News

ADDED : மார் 14, 2025 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் முதல் பிரதிஷ்டை தின விழா கொண்டாடப்பட்டது.

கடந்த 2015 மார்ச் 13 ல் சபரிமலை தலைமை தந்தரி ஸ்ரீ கண்டரரு ராஜீவரரு தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. அந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பிரதிஷ்டை தின விழா கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

நேற்று பிரதிஷ்டை தின விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பஜனை நாமாவளி, கூட்டு பிராத்தனை, சரண கோஷம் உள்ளிட்டவைகளில் பங்கேற்றனர். பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது.

ரெகுநாதபுரம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்ப சேவா நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

--






      Dinamalar
      Follow us