sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கச்சத்தீவு திருவிழா செல்லும்  படகுகளில் இன்று ஆய்வு

/

கச்சத்தீவு திருவிழா செல்லும்  படகுகளில் இன்று ஆய்வு

கச்சத்தீவு திருவிழா செல்லும்  படகுகளில் இன்று ஆய்வு

கச்சத்தீவு திருவிழா செல்லும்  படகுகளில் இன்று ஆய்வு


ADDED : மார் 11, 2025 04:44 AM

Google News

ADDED : மார் 11, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:' -கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் விசைப்படகு, நாட்டுப்படகுககளை மீன் வளத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 11) ஆய்வு செய்கின்றனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 14, 15ல் நடக்கிறது. விழாவிற்கு தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு 82 விசைப்படகுகள், 23 நாட்டுப்படகுகளில் பயணிகள் செல்ல உள்ளனர்.

இந்த படகுகளை ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் மீன் வளத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்யவுள்ளனர்.

ஆய்வில் படகுக்கான ஆவணங்கள், படகு கடலில் பயணிக்க தகுதியுள்ளதா, படகில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் நல்ல நிலையில் இயங்குகிறதா, படகுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா போன்ற விபரங்களை ஆய்வு செய்து தகுதி சான்று வழங்குவார்கள்.

அதன் பிறகே கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகள் செல்ல அனுமதிக்கப்படும். ஒரு விசைப்படகில் 40 பேர் வீதமும், ஒரு நாட்டுப்படகில் 18 பேர் வீதமும் மார்ச் 14ல் கச்சத்தீவு திருவிழாவிற்கு பயணிக்கவுள்ளனர்.






      Dinamalar
      Follow us