sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இரவுநேர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

/

இரவுநேர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

இரவுநேர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

இரவுநேர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஜூலை 27, 2024 04:57 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இரவு நேர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இங்குள்ள சில இரவு நேர ஓட்டல்களில் கெட்டுப் போன உணவுகள், சால்னா, இறைச்சிகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ்.மங்கலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தருமர் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டல்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அதிக நிறம் ஏற்றப்பட்ட சிக்கன் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபதாரம் விதித்தனர். உணவுப் பொருள்களில் அதிக நிறம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்தனர்.

மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும், உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியாக இருந்தால் புதுப்பிக்க வலியுறுத்தியும், ஓட்டல் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.






      Dinamalar
      Follow us