sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆன்-லைன் சூதாட்டம் நடத்திய6 இளைஞர்களிடம் விசாரணை

/

ஆன்-லைன் சூதாட்டம் நடத்திய6 இளைஞர்களிடம் விசாரணை

ஆன்-லைன் சூதாட்டம் நடத்திய6 இளைஞர்களிடம் விசாரணை

ஆன்-லைன் சூதாட்டம் நடத்திய6 இளைஞர்களிடம் விசாரணை


ADDED : மே 29, 2024 02:12 AM

Google News

ADDED : மே 29, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் சட்டவிரோதமாக ஆன்-லைன் சூதாட்டம் நடத்தியதாக 6 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் அருகே பட்டணங்காத்தானில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆன்-லைன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த வீட்டில் சோதனையிட்ட போது அங்கிருந்த சத்திரக்குடி கார்த்திக் ராஜா, பழனிக்குமார், பட்டணம்காத்தான் மாரி சரவணன், தீயனுார் இளங்கோவன், பேராவூர் கரண், ராமநாதபுரம் சந்தோஷ்குமார் ஆகியோரை பிடித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். அவர்களிடமிருந்த லேப்டாப், ஏ.டி.எம்., கார்டு, பென்டிரைவ், அலைபேசி ஆகியவற்றை பறிமுதல் செய்து அவற்றை ஆய்வு செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us