sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பனில் ரயில் துாக்கு பாலத்தை செப்.19க்குள் திறந்து மூட முடிவு

/

பாம்பனில் ரயில் துாக்கு பாலத்தை செப்.19க்குள் திறந்து மூட முடிவு

பாம்பனில் ரயில் துாக்கு பாலத்தை செப்.19க்குள் திறந்து மூட முடிவு

பாம்பனில் ரயில் துாக்கு பாலத்தை செப்.19க்குள் திறந்து மூட முடிவு


ADDED : செப் 10, 2024 06:32 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை செப்.,19க்குள் சோதனை ரீதியாக திறந்து மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் துாக்கு பாலம் கட்டும் பணி முடிந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. தற்போது பாலத்தில் 650 டன், 245 அடி நீளமுள்ள துாக்கு பாலத்தை பொருத்தும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

இந்த துாக்கு பாலம் லிப்ட் முறையில் திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் திறந்து மூட உள்ளதால் நேற்று துாக்கு பாலத்தில் இரும்பு வடத்தை இணைத்து 75 அடி உயரத்தில் மேலே உள்ள இரும்பு வீலில் ஊழியர்கள் பொருத்தினர். மேலும் துாக்கு பாலத்தை தொழில்நுட்ப கருவியுடன் இணைத்த பின் செப்., 19க்குள் துாக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை நடக்கும். அதன் பின்னர் அடுத்தடுத்து பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அக்.,10க்குள் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us