sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

செப்.11 வரை பாம்பன் மீனவர்களுக்கு சிறை

/

செப்.11 வரை பாம்பன் மீனவர்களுக்கு சிறை

செப்.11 வரை பாம்பன் மீனவர்களுக்கு சிறை

செப்.11 வரை பாம்பன் மீனவர்களுக்கு சிறை


ADDED : செப் 05, 2024 02:27 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்,:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பனைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்., 11 வரை சிறைக்காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆக.8ல் பாம்பன், தங்கச்சிமடத்தில் இருந்து 4 நாட்டுப்படகுகளில் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர். மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் மீனவர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.

இந்நிலையில் வாய்தா நாளான நேற்று புத்தளம் நீதிமன்றத்தில் 35 மீனவர்களை இலங்கை போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் செப்.,11 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து 25 நாட்களாக சிறையில் வாடிய மீனவர்களின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்ட தகவலால் பாம்பன் மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us