sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., நிதியுதவி கோரிக்கை

/

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., நிதியுதவி கோரிக்கை

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., நிதியுதவி கோரிக்கை

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., நிதியுதவி கோரிக்கை


ADDED : மே 09, 2024 05:08 AM

Google News

ADDED : மே 09, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: பாம்பன் குந்துகால் கடலில் மூழ்கி இறந்த மீனவ வாலிபர் முஜாஹித் 18, குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் நிதி உதவி வழங்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வலியுறுத்தினார். அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாம்பனை சேர்ந்த மீனவ தொழிலாளி ஜாஹிர் உசேன். இவரது மகன் முஜாஹித் மீன்பிடி கூலியாக வேலை பார்த்தார். மே 7 ல் மீன்பிடி சாதனம் ஒன்றை மீட்க பாம்பன் கடலில் இறங்கிய போது ராட்சத அலையில் சிக்கினார். அவரை தேடிய நிலையில் நேற்று காலை உடல் மீட்கப்பட்டது. எனவே மகனை இழந்துவாடும் மீனவர் குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ.10 லட்சம்வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் எனறார்.






      Dinamalar
      Follow us