sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நகை திருட்டு: 3 பேர் கைது

/

நகை திருட்டு: 3 பேர் கைது

நகை திருட்டு: 3 பேர் கைது

நகை திருட்டு: 3 பேர் கைது


ADDED : ஜூலை 18, 2024 09:55 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் நுார் ஆனியா தெருவை சேர்ந்தவர் கலந்தர் அப்பாஸ் 42. சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றார்.

ஜூலை 13ல் வீட்டிற்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.3500 பணம் திருடு போனது தெரிந்தது.

கலந்தர் அப்பாஸ் புகாரில் எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., பாலமுருகன் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்ட சோழகன்பேட்டை பழனி 31, வேலங்குடி பாண்டி 28, திருநாவுக்கரசு 38, ஆகிய மூவரை கைது செய்து நகையை மீட்டார்.






      Dinamalar
      Follow us