sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடி கடலில் மூழ்கி காரைக்குடி வாலிபர் பலி

/

தனுஷ்கோடி கடலில் மூழ்கி காரைக்குடி வாலிபர் பலி

தனுஷ்கோடி கடலில் மூழ்கி காரைக்குடி வாலிபர் பலி

தனுஷ்கோடி கடலில் மூழ்கி காரைக்குடி வாலிபர் பலி


ADDED : ஆக 24, 2024 02:16 AM

Google News

ADDED : ஆக 24, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடலில் மூழ்கி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அரவிந்த் 29, பலியானார்.

காரைக்குடியைச் சேர்ந்த சங்கர் மகன் அரவிந்த். இவர் நண்பர்கள் கவியரசன், கார்த்திக் ஆகியோருடன் நேற்று முன்தினம் டூவீலரில் ராமேஸ்வரம் வந்தார்.

இங்குள்ள விடுதியில் தங்கி விட்டு நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்றனர்.

அங்கு குளித்து விளையாட முயன்றபோது, அவர்களை போலீசார் எச்சரித்து விரட்டினர்.

அங்கிருந்து கிளம்பி தனுஷ்கோடியில் 1964 புயலில் இடிந்த சர்ச் அருகில் உள்ள தென்கடலான மன்னார் வளைகுடா கடற்கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தனர்.

ஆனால் கடலின் ஆபத்தை உணராமல் அரவிந்த் கடற்கரையில் இறங்கிய போது ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றதால், அவர் மூழ்கி உயிரிழந்தார்.

மீனவர்கள் உதவியுடன் தனுஷ்கோடி மரைன் எஸ்.ஐ., காளிதாஸ், போலீசார் அரவிந்த் உடலை மீட்டனர்.






      Dinamalar
      Follow us