sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மது விற்றவர் கைது

/

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது


ADDED : ஜூலை 18, 2024 05:59 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவிலில் பாரில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி பகுதியில் டாஸ்மாக் பார் செயல்படுகிறது. இங்கு டாஸ்மாக் திறப்பதற்கு முன் நேற்று முன்தினம் காலை மது விற்பதாக தகவல் வந்தது. நயினார்கோவில் போலீஸ் எஸ்.ஐ., முருகானந்தம் மது பாட்டில்கள் விற்ற அக்கிரமேசி கோபால் 36, என்பவரை கைது செய்தார்.

தற்போதைய புதிய மதுவிலக்கு திருத்த சட்டத்தின் படி கோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 10 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us