sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எழுத்தறிவு திட்டம் துவக்கம்

எழுத்தறிவு திட்டம் துவக்கம்

எழுத்தறிவு திட்டம் துவக்கம்


ADDED : ஜூலை 16, 2024 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 11:54 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருவாடானை : திருவாடானை அருகே பெருமானேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் 2024-25 ம் ஆண்டிற்கான மூன்றாம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கப்பட்டு கற்போருக்கு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.

தலைமை ஆசிரியர் லதா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆறுமுகம், காலமேகலை மற்றும் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us