sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மின் கம்பி உரசி லோடுமேன் பலி

/

மின் கம்பி உரசி லோடுமேன் பலி

மின் கம்பி உரசி லோடுமேன் பலி

மின் கம்பி உரசி லோடுமேன் பலி


ADDED : ஜூலை 04, 2024 02:39 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் லாரி மீது நின்றிருந்த லோடு மேன் மின் கம்பி உரசி பலியானார்.

பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் 59. இவர் பரமக்குடி மரைக்காயர்பட்டணம் பகுதியில் லாரியில் லோடு ஏற்றி நின்று கொண்டிருந்தார்.

அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். மனைவி இருளாயி புகாரில் லாரி டிரைவர் குமார் 64, மீது வழக்கு பதிந்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us