sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழ நாகாச்சியில்  பராமரிப்புபணி: 3 நாட்கள் மின்தடை

/

கீழ நாகாச்சியில்  பராமரிப்புபணி: 3 நாட்கள் மின்தடை

கீழ நாகாச்சியில்  பராமரிப்புபணி: 3 நாட்கள் மின்தடை

கீழ நாகாச்சியில்  பராமரிப்புபணி: 3 நாட்கள் மின்தடை


ADDED : ஜூன் 18, 2024 05:50 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உச்சிபுளி : ராமநாதபுரம் அருகே பெருங்குளம் துணை மின்நிலையத்தில்இருந்து செல்லக்கூடிய கீழ நாகாச்சி பீடரில்பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை (ஜூன் 18) முதல் ஜூன் 21 வரை நடக்கிறது.

இதையடுத்து 3 நாட்களில் உச்சிப்புளி, துத்திவலசை, என் மனம் கொண்டான்,காமராஜர் நகர், மரம் வெட்டிவலசை, உச்சிப்புளி அரசு ஆரம்பசுகாதர நிலையம் மெயின் ரோடு பகுதிகளில் காலை 9:00முதல் மாலை 5:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என ராமநாதபுரம் ஊரகப்பிரிவு உதவி செயற்பொறியாளர்செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us