sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரயில் இன்ஜின் மோதி கால்கள் துண்டானவர் பலி

/

ரயில் இன்ஜின் மோதி கால்கள் துண்டானவர் பலி

ரயில் இன்ஜின் மோதி கால்கள் துண்டானவர் பலி

ரயில் இன்ஜின் மோதி கால்கள் துண்டானவர் பலி


ADDED : பிப் 27, 2025 01:40 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்,:-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர் ரயில் இன்ஜின் மோதியதில் கால்கள் துண்டாகி பலியானார்.

மண்டபம் மேற்கு தெருவை சேர்ந்த மீனவர் மைதீன் பிச்சை 38. இவர் பிப். 25ல் மண்டபம் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் வந்த ரயில் இன்ஜின் மோதியதில் இரு கால்களும் துண்டான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை இறந்தார். மண்டபம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us