sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

/

குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி


ADDED : மார் 07, 2025 01:29 AM

Google News

ADDED : மார் 07, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், சம்பையைச் சேர்ந்தவர் பிரபு, 35. இவரது மனைவி விமலா, 28. தம்பதியின் முதல் குழந்தை இறந்துவிட்டது. இரண்டாவது பெண் குழந்தை தியாஸ்மிதா, 3. கட்டட வேலைக்கு செல்லும் பிரபு, குடும்ப தேவைகளுக்காக கடன் வாங்கி உள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் வட்டி கேட்டு தொந்தரவு செய்தனர். இச்சூழலில், ராமேஸ்வரத்தில் கட்டட வேலையில் போதிய வருவாய் கிடைக்காததால், பிரபு தேவகோட்டையில் தங்கி வேலை செய்கிறார்.

வீட்டில் இருந்த விமலாவிடம் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். வேதனையடைந்த விமலா, வீட்டில் மகளை துாக்கிலிட்டு கொலை செய்தார். பின், தானும் துாக்கில் தொங்கினார்.

அப்போது அங்கு வந்த உறவினர்கள், உயிருக்கு போராடிய விமலாவை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ராமேஸ்வரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us