sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோட்டோரத்தில் மணல் குவியல்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்

/

ரோட்டோரத்தில் மணல் குவியல்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்

ரோட்டோரத்தில் மணல் குவியல்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்

ரோட்டோரத்தில் மணல் குவியல்விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்


ADDED : மார் 25, 2024 06:10 AM

Google News

ADDED : மார் 25, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரம் நகரில் போக்குவரத்து மிகுந்த இடங்களில்ரோட்டோரம் மணல் குவிந்துள்ளதால் வேகமாகசெல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் உள்ளூர்மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். எப்போதுமே போக்குவரத்து நிறைந்த பகுதிகளான மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோடு, தேவிபட்டினம் ரோடு ஆகிய இடங்களில் ரோட்டோரத்தில் மணல் குவிந்துள்ளது.

டூவீலர்களில் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் காற்றில் துாசி பறப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ரோட்டோர மணலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us