sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரயில்வே பீடர் ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

/

ரயில்வே பீடர் ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

ரயில்வே பீடர் ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

ரயில்வே பீடர் ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : செப் 09, 2024 05:21 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் ; ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே ரயில்வேபீடர் ரோட்டில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.

ராமநாதபுரம் புதிய பஸ்ஸ்டாண்ட் விரிவாக்க பணியால் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து 200க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் வியாபார நோக்கத்தில் ரயில்வே பீடர் ரோட்டை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைத்துள்ளனர்.

இதனால் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லும் போதும், வெளியே வரும் போதும ரயில்வே பீடர் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பாலம் வரை வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

எனவே ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us