sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நாகநாத சுவாமி அம்மன் வீதி உலா; வசந்த விழா கோலாகலம்

/

நாகநாத சுவாமி அம்மன் வீதி உலா; வசந்த விழா கோலாகலம்

நாகநாத சுவாமி அம்மன் வீதி உலா; வசந்த விழா கோலாகலம்

நாகநாத சுவாமி அம்மன் வீதி உலா; வசந்த விழா கோலாகலம்


ADDED : மே 16, 2024 06:32 AM

Google News

ADDED : மே 16, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி, சவுந்தர்ய நாயகி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வசந்த உற்சவ விழா நடக்கிறது. மே 13ல் சிங்கக் கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது.

தினமும் நாகநாத சுவாமி பிரியாவிடையுடனும், சவுந்தர்ய நாயகி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.

ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் இந்திர விமானம், நந்திகேஸ்வரர், பூதம், சிம்மம், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.

மே 21 காலை தேரோட்டம் நடக்கிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us