sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வனத்துறையை  கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில்  நரிக்குறவர் முற்றுகை

/

வனத்துறையை  கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில்  நரிக்குறவர் முற்றுகை

வனத்துறையை  கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில்  நரிக்குறவர் முற்றுகை

வனத்துறையை  கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில்  நரிக்குறவர் முற்றுகை


ADDED : ஜூன் 19, 2024 05:55 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த நரிக்குறவர்கள்4 பேரை வேட்டையாடியதாக கூறி தாக்கிய வனத்துறையினரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம் காட்டூருணி எம்.ஜி.ஆர்., நகர் நரிக்குறவர் காலனிதலைவர் தேவராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள்கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வனத்துறையைகண்டித்து கோஷமிட்டனர். அதன் பிறகு கலெக்டர்விஷ்ணுசந்திரனிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதவாது:

மே 1 ல் வனத்துறைஅதிகாரிகள் சோதனை என்ற பெயரில் மானைவேட்டையாடியதாக கூறி விசாரிக்க உதயக்குமார், தெய்வம்,சுகன், சுனில் ஆகியோரை அழைத்து சென்றனர். இவ்வழக்கில்மே 29 ல் முறைப்படி நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றனர்.

இந்நிலையில் ஜூன் 13ல் வனத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரிக்கவேண்டும் என்று தெய்வம், சுகன், சுனில் ஆகியோரை அழைத்துசென்று கடுமையாக தாக்கினர். காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திவனத்துறை அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us