sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பிறந்த குழந்தை இறப்பு உறவினர்கள் போராட்டம்

/

பிறந்த குழந்தை இறப்பு உறவினர்கள் போராட்டம்

பிறந்த குழந்தை இறப்பு உறவினர்கள் போராட்டம்

பிறந்த குழந்தை இறப்பு உறவினர்கள் போராட்டம்


ADDED : ஏப் 30, 2024 08:31 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 08:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ராசிகுளம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 27; தனியார் நிறுவன பணியாளர். இவரது மனைவி கனகவல்லி, 24. கர்ப்பிணியான இவருக்கு ஏப். 27ம் தேதி இரவு 12:00 மணிக்கு பனிக்குடம் உடைந்தது.

சாயல்குடி அரசு மருத்துவமனை சென்றனர். கனகவல்லியை பரிசோதித்த டாக்டர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.

ராமநாதபுரத்தில் ஒருநாள் முழுதும் தாமதித்து மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. சரியான சிகிச்சை அளிக்காததால் நேற்று முன் தினம் மதியம், 2:30 மணிக்கு குழந்தை இறந்ததாக கூறி கனகவல்லியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

குழந்தை உடலை வாங்க மறுத்தனர். போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தினர். மாலை 5:30 மணிக்கு குழந்தையின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள், போராட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us