sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை தேவை புதுமடம் டிரைவர்கள் கோரிக்கை

/

சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை தேவை புதுமடம் டிரைவர்கள் கோரிக்கை

சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை தேவை புதுமடம் டிரைவர்கள் கோரிக்கை

சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை தேவை புதுமடம் டிரைவர்கள் கோரிக்கை


ADDED : ஆக 13, 2024 12:17 AM

Google News

ADDED : ஆக 13, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடடிக்கை எடுக்க வேண்டும் என புதுமடம் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மண்டபம் அருகே புதுமடம் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், சொந்த வேன், கார் வைத்துள்ள சிலர் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு செல்கின்றனர். இது ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.

இது தொடர்பாக ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி நேரடியாக கள ஆய்வு செய்து சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை வேண்டும்.

அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us