sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஓம்சக்தி நகரில் ரோட்டில் கழிவு நீரால் துர்நாற்றம்: மாணவர்களுக்கு ஆபத்து

/

ஓம்சக்தி நகரில் ரோட்டில் கழிவு நீரால் துர்நாற்றம்: மாணவர்களுக்கு ஆபத்து

ஓம்சக்தி நகரில் ரோட்டில் கழிவு நீரால் துர்நாற்றம்: மாணவர்களுக்கு ஆபத்து

ஓம்சக்தி நகரில் ரோட்டில் கழிவு நீரால் துர்நாற்றம்: மாணவர்களுக்கு ஆபத்து


ADDED : மார் 26, 2024 11:38 PM

Google News

ADDED : மார் 26, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ஓம்சக்தி நகரில் சாக்கடை பராமரிப்பின்றி ரோட்டில் கழிவுநீர் ஓடுவதால் துர்நாற்றத்தால்அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பட்டணம்காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இங்கு ஓம்சக்தி நகர் 13வது தெருவில் சாக்கடை கால்வாய் சரிவர பராமரிக்கப்படாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ரோட்டில் ஆறாக கழிவுநீர் ஓடுகிறது.

இவ்வழியாக பள்ளி, அலுவலங்களுக்கு நடந்து செல்லும் மாணவர்கள், மக்கள் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது.

நோய் தொற்றுக்கு முன் சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us