ADDED : மே 10, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலை சேர்ந்தவர் செந்துாரபாண்டி 58. இவர் நேற்று கூரியூர் பகுதியில் ஆடுகளை மேய்த்த போது தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது மதியம் 3:30 மணிக்கு மதுரை - மண்டபம் சென்ற திருப்பதி சிறப்பு ரயில் மோதி பலியனார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.