sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஓடும் பஸ்சில் மூதாட்டியின் 9 பவுன் தங்க செயின் திருட்டு

/

ஓடும் பஸ்சில் மூதாட்டியின் 9 பவுன் தங்க செயின் திருட்டு

ஓடும் பஸ்சில் மூதாட்டியின் 9 பவுன் தங்க செயின் திருட்டு

ஓடும் பஸ்சில் மூதாட்டியின் 9 பவுன் தங்க செயின் திருட்டு


ADDED : பிப் 22, 2025 10:36 PM

Google News

ADDED : பிப் 22, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 9 பவுன் தங்க செயின் திருடப்பட்டது.

உத்தரகோசமங்கை அருகே களரி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சேதுக்கரசி 80. இவர் நேற்று காலை 6:00 மணிக்கு தனது வயலுக்குச் சென்று வயலில் விளைந்த கத்திரிக்காய் பறித்து ராமநாதபுரம் பஜாரில் விற்றுவிட்டு மீண்டும் ராமநாதபுரம் சர்ச் பஸ் ஸ்டாப் அருகே காலை 8:30 மணிக்கு 11 ஏ டவுன் பஸ்சில் ஏறி ஊர் திரும்பினார். அப்போது சேதுக்கரசி அணிந்திருந்த 9 பவுன் தங்கச் செயின் திடீரென மாயமானது.

பதறியவர் அருகில் இருந்த பயணிகளிடமும் டிரைவர் மற்றும் கண்டக்டரிடமும் நடந்ததை கூறி அழுதார். உத்தரகோசமங்கை போலீசில் மூதாட்டி அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us