sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி வைகை ஆற்றை எட்டிப் பார்த்த மழைநீர்

/

பரமக்குடி வைகை ஆற்றை எட்டிப் பார்த்த மழைநீர்

பரமக்குடி வைகை ஆற்றை எட்டிப் பார்த்த மழைநீர்

பரமக்குடி வைகை ஆற்றை எட்டிப் பார்த்த மழைநீர்


ADDED : ஆக 19, 2024 12:45 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : மதுரையில் இருந்து மழை நீர் வைகை ஆற்றில் பரமக்குடி நோக்கி வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மதுரையில் இருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், பார்த்திபனுார் மதகு அணை வழியாக பரமக்குடி, ராமநாதபுரம் வரை சென்றடையும்.

இதன்படி கடந்த டிச., 4000கன அடி வீதம் தண்ணீர் 7 நாட்கள் ஓடியது. மேலும் மே 10 ல் ராமநாதபுரம் குடிநீர் தேவைக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு 5 நாட்கள் ஓடியது.

தற்போது 2 நாட்களாக பார்த்திபனுார் மதகு அணைக்கு வந்த மழை நீர், வைகை ஆறு மற்றும் வலது, இடது பிரதான கால்வாய்களில் லேசாக நனைத்தபடி தண்ணீர் செல்கிறது.

மழை நீரால் தடுப்பணை மற்றும் ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் சேகரம் ஆவதால் ஓரளவிற்கு ஊற்று நீர் பெருகும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us