sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் குடிநீரின்றி பயணிகள் அவதி

/

சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் குடிநீரின்றி பயணிகள் அவதி

சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் குடிநீரின்றி பயணிகள் அவதி

சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் குடிநீரின்றி பயணிகள் அவதி


ADDED : ஏப் 04, 2024 11:30 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சியில் குடிநீர் தொட்டிகள் பயன்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளதால் பயணிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.

சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் மக்கள் மற்றும் பயணிகளின் தேவைக்கான குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டிற்கு வரக்கூடிய பயணிகள் கடைகளில் தண்ணீர் பாட்டில்களை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். தற்பொழுது சுட்டெரிக்கும் கோடை வெயிலால் உரிய இடங்களில் சுகாதாரமான முறையில் தண்ணீர் வசதி அமைத்து தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us