sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் ரயில்வே அஞ்சலகம் முன் மறியல்; 48 பெண்கள் உட்பட 146 பேர் கைது

/

பரமக்குடியில் ரயில்வே அஞ்சலகம் முன் மறியல்; 48 பெண்கள் உட்பட 146 பேர் கைது

பரமக்குடியில் ரயில்வே அஞ்சலகம் முன் மறியல்; 48 பெண்கள் உட்பட 146 பேர் கைது

பரமக்குடியில் ரயில்வே அஞ்சலகம் முன் மறியல்; 48 பெண்கள் உட்பட 146 பேர் கைது


ADDED : ஆக 01, 2024 11:10 PM

Google News

ADDED : ஆக 01, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடியில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் முன்பு துவங்கிய மறியல் ஊர்வலம் ரயில்வே அஞ்சலகம் முன்பு முடிவடைந்தது. பட்ஜெட்டை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயில்வாகனம் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் நகர் செயலாளர் ராஜா, மோதிலால், சி.பி.ஐ., நகர் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர் செல்வராஜ், கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 48 பெண்கள் உட்பட 146 பேர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us