sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் உழவாரப்பணி

/

மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் உழவாரப்பணி

மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் உழவாரப்பணி

மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் உழவாரப்பணி


ADDED : ஜூன் 03, 2024 02:54 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: -சாயல்குடி அருகே மாரியூரில் பழமை வாய்ந்த பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயில் உள்ளது.

மதுரை காகபுஜண்டர் உழவாரப்பணி குழுவின் சார்பில், பூவேந்திய நாதர் மற்றும் அனைத்து பிரகார சன்னதிகள், உள் மற்றும் வெளி பிரகாரங்களில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பக்தர்களால் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. சிவ நாமம் அர்ச்சனை ஸ்தோத்திரம் செய்த பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

உழவாரப் பணியின் நன்மைகள் குறித்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்றப்பட்டது.

ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டினர், ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்தனர்.






      Dinamalar
      Follow us