sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விபத்தில் காயமடைந்த போலீஸ் எஸ்.ஐ., பலி 

/

விபத்தில் காயமடைந்த போலீஸ் எஸ்.ஐ., பலி 

விபத்தில் காயமடைந்த போலீஸ் எஸ்.ஐ., பலி 

விபத்தில் காயமடைந்த போலீஸ் எஸ்.ஐ., பலி 


ADDED : ஜூலை 10, 2024 11:40 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்,:-ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., டூ-வீலர் விபத்தில் பலியானார்.

தேவிபட்டினத்தில் எஸ்.ஐ., யாக பணிபுரிந்தவர் தென்கரை மகாராஜா, 56. இவர், ஜூன், 29 இரவு பணி முடித்து உறவினர் முருகேசன் டூ--வீலரில் ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு வந்தார்.

சிதம்பரம்பிள்ளை ஊருணி அருகே எதிரில் டூ-வீலருடன் மோதியதில் துாக்கி வீசப்பட்ட தென்கரை மகாராஜா, முருகேசன் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தென்கரை மகாராஜா நேற்று இறந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us