sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் சுவாமி கோயிலில் பூக்குழி விழா

/

திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் சுவாமி கோயிலில் பூக்குழி விழா

திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் சுவாமி கோயிலில் பூக்குழி விழா

திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் சுவாமி கோயிலில் பூக்குழி விழா


ADDED : மே 24, 2024 02:14 AM

Google News

ADDED : மே 24, 2024 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் கோயிலில் பூக்குழி விழா நடந்தது.

நயினார்கோவிலில் இருந்து 8 கி.மீ.,ல் திருக்கொளுவூர் கிராமம் ஆதி நாகநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஆதி நாகநாதர் புற்றடி மணலில் பழமை மாறாமல் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

புற்று மணலை பக்தர்கள் பிரசாதமாக பெற்று அனைத்து வேண்டிய வரங்களை நாகநாத சுவாமி அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வசந்த உற்ஸவ விழா நடக்கிறது. இங்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.

காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நேற்று பூக்குழியில் இறங்கினர். முன்னதாக ஆதி நாகநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து பூ வளர்க்கப்பட்டது. பின்னர் மாலை 6:30 மணிக்கு விரதம் இருந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஏற்பாடுகளை பரம்பரை இனம் டிரஸ்டி ஸ்தானீகம் குமாரசாமி பட்டர், மணிகண்டன் பட்டர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us