sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாகம்பிரியாள் கோயிலில் கோழிகள் ஏலம்

/

பாகம்பிரியாள் கோயிலில் கோழிகள் ஏலம்

பாகம்பிரியாள் கோயிலில் கோழிகள் ஏலம்

பாகம்பிரியாள் கோயிலில் கோழிகள் ஏலம்


ADDED : மே 29, 2024 05:02 AM

Google News

ADDED : மே 29, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை, : திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் கோழிகள் ஏலம் நடந்தது.

திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கும் முடி, கோழி மற்றும் சேவல் பொது ஏலம் ஆண்டு தோறும் நடைபெறும்.

நேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார் தலைமையில் ஏலம் நடந்தது. இதில் கோழி, சேவல் ரூ.26 லட்சத்து 4 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. முடி ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் நிறுத்தி வைக்கப்பட்டது.

தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us