sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மருத்துவக் கல்லுாரி  மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு 

/

 மருத்துவக் கல்லுாரி  மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு 

 மருத்துவக் கல்லுாரி  மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு 

 மருத்துவக் கல்லுாரி  மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு 


ADDED : பிப் 24, 2025 04:49 AM

Google News

ADDED : பிப் 24, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு கட்டடத்தில் எக்ஸ்ரே மையம் இல்லாததால் கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு செய்யப்படுகின்றனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு தனியாக 5 தளங்கள் கொண்ட கட்டடம் உள்ளது. இங்கு கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் எக்ஸ்ரே எடுப்பதற்காக பச்சிளம் குழந்தைகளுடன் பழைய வெளி நோயாளிகள் பிரிவில் அமைந்துள்ள எக்ஸ்ரே மையத்திற்கு செல்லவேண்டியுள்ளது. எக்ஸ்ரே மையத்தில் தொழில் நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக எக்ஸ்ரே எடுப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர். மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்தில் ஒரு எக்ஸ்ரே மையம் அமைக்கப்பட வேண்டும். அதற்கு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us