sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சாட்சி சொல்ல வராத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

/

சாட்சி சொல்ல வராத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

சாட்சி சொல்ல வராத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

சாட்சி சொல்ல வராத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்


ADDED : ஜூன் 16, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:சிறுமி திருமண வழக்கில் சாட்சி சொல்ல வராத தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப் பட்டது.

ராமநாதபுரம் அருகே உத்தரவை கிராமத்தை சேர்ந்த முனியசாமி மகன் சேதுராமன் 32. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் 2022ல் தனது உறவினரின் 15 வயது சிறுமியை பெற்றோர் இல்லாததால் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து ராமநாதபுரம் கோயிலில் திருமணம் செய்தார்.

பின் அந்த சிறுமியுடன் கோவையில் குடும்பம் நடத்தினார். சிறுமியின் பாதுகாவலர்கள் திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தனர். அப்போதைய இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் சேதுராமனை கைது செய்தார்.

இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது.

விசாரணை அதிகாரியான பாலமுரளி சுந்தரம் சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு தொடர்ந்து வராததால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

பாலமுரளி சுந்தரம் தற்போது சென்னை தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.






      Dinamalar
      Follow us