sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வைகை ஆற்றில் மணல் திருடியவருக்கு குண்டாஸ்

/

வைகை ஆற்றில் மணல் திருடியவருக்கு குண்டாஸ்

வைகை ஆற்றில் மணல் திருடியவருக்கு குண்டாஸ்

வைகை ஆற்றில் மணல் திருடியவருக்கு குண்டாஸ்


ADDED : மார் 14, 2025 07:13 AM

Google News

ADDED : மார் 14, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: பரமக்குடி வைகை ஆற்றில் மணல் திருடிய குணா என்ற சிவக்குமாரை 22, பரமக்குடி தாலுகா போலீசார் கைது செய்தனர்.

இவர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சிவக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மதுரை மத்திய சிறையில் சிவக்குமார் அடைக்கப்பட்டார். இதே போன்று மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., சந்தீஷ் எச்சரித்துள்ளார்.--






      Dinamalar
      Follow us