sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர்

/

ராமேஸ்வரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர்

ராமேஸ்வரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர்

ராமேஸ்வரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர்


ADDED : ஆக 19, 2024 12:47 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர்.

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் சூறாவளியாக வீசுவதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை ராமேஸ்வரத்தில் திடீரென பெய்த மழையால் கோயில் கிழக்கு தெற்கு ரத வீதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

நகராட்சி அலுவலகம் முன்பு மழை நீர் தேங்கியது.

மேலும் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 50 மீ.,க்கு மழை நீர் தேங்கி குளம் போல் மாறியது. இதன் வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது கழிவு நீர் கலந்த மழை நீரை பீய்ச்சியபடி சென்றதால் டூவீலர், ஆட்டோவில் சென்றவர்கள் மீது கழிவுநீர் விழுந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

எனவே தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்காதவாறு சாலை மட்டத்தை உயர்த்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us