sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

/

ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்


ADDED : ஆக 29, 2024 05:08 AM

Google News

ADDED : ஆக 29, 2024 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: மத்திய அரசின் புதிய 3 சட்டங்களை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ேஷக் இப்ராஹிம், செயலாளர் கருணாகரன், துணைத்தலைவர் மாதவன், பொருளாளர் பாபு, துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

நீதிமன்ற புறக்கணிப்பு காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன. வழக்குகளுக்காக நீதிமன்றம் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

-* திருவாடானை கோர்ட் முன்பு வக்கீல்கள் மனித சங்கிலி மற்றும் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அறப்போராட்டம் வெற்றி பெற அனைத்து வக்கீல்கள் சங்கத்துடன் வக்கீல்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பேசினர்.






      Dinamalar
      Follow us